ஞாயிறு, 11 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 21

 

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

விளக்கம்:

ஒரு மனைவி நல்லவள் என்றால், அந்த வீட்டில் இல்லாத எதுவும் இல்லை. அவள் எல்லாவற்றிலிருந்தும் கணவனுக்கு நன்மை செய்வாள். மறுபுறம் அவள் நல்லவள் இல்லையென்றால் அந்த வீட்டில் எதுவும் இல்லை என்று அர்த்தம். ஆம், கணவர் வசிக்கும் வீடு புலி பதுங்கியிருக்கும் குகை போல இருக்கும்.

Description :

If a wife is good, there is nothing that is not in that home. She will benefit the husband from everything.  On the other hand, if she is not good means that there is nothing in that house at all. Yes, the house where the husband lives will be like a cave where the tiger lurks.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...