வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





106. வேண்டி வினை செயேல்

தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.

 

107. வைகறைத் துயில் எழு

நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்

பகைவர்களை நம்பாதே (அல்லது) நட்பு கொள்ளாதே

109. ஓரம் சொல்லேல்

எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

                                                ஆத்தி சூடி முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...