செவ்வாய், 6 ஜூலை, 2021

                                  அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 16

 

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடியிருக்குமாம் கொக்கு
விளக்கம்:

 

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்
கொண்டிருக்கும்எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரைஅதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.


Description :

Although there are many small fishes passing over the canal the crane is still waiting. How long? Until the exact one it needed, likewise, Don’t underestimate the scholar's tolerance and silence, they are waiting for their exact chance to achieve.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...