திங்கள், 5 ஜூலை, 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 15

 

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்
விளக்கம்:

மருத்துவன் ஒருவன்  காயம்பட்ட  வேங்கை ஒன்றுக்கு  மருத்துவம் பார்க்கிறான். குணம் பெற்ற வேங்கை, தன் இயல்பான குணத்தால் அந்த மருத்துவனை அடித்துத் தின்றுவிடுகிறது. அதுபோல நற்பண்பு இல்லாத கீழ்மனம்  கொண்ட  ஒருவனுக்கு செய்யும்  உதவியானது  கல்லின் மேல் விழுந்த மற்பாண்டம் போல, செய்த உதவி சின்னாப் பின்னம் ஆகிவிடும்.


Description :

A doctor is treating an injured Leopard. The healed Leopard, by his natural character, beats and eats the doctor. The help rendered to a person who is not virtuous is as similar as dropping a mud-pot on a rock.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...