வெள்ளி, 16 ஜூலை, 2021

 

                அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 26

 

 மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
விளக்கம்:

 

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்கற்றவனே 1மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால்  கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

 

Description :

When there is a comparison between a kind and an educated, the educated is superior. The kind has respect only in his kingdom, whereas the educated has respect wherever he goes in the world.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...