ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                           ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 

46. சித்திரம் பேசேல்

இல்லாதே ஒன்றை இருப்பதுபோல் இட்டுக்கட்டி பேசாதே

 

47. சீர்மை மறவேல்

சீரிய ஒழுக்கத்திற்கு காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.

49. சூது விரும்பேல்

ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்



செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...