சனி, 24 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

      ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

41. கொள்ளை விரும்பேல்


பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே


42. கோதாட்டு ஒழி

 


குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43. கௌவை அகற்று

வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.

44. சக்கர நெறி நில்

அரசன் வகுத்த தர்ம நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45. சான்றோர் இனத்திரு

அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...