செவ்வாய், 4 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





91. மீதூண் விரும்பேல்

மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

93 மூர்க்கரோடு இணங்கேல்

மூர்க்க (அல்லது) மூட குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லி நல்லாள் தோள் சேர்

பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன் மக்கள் சொல் கேள்

நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...