ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

                                                    


81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தி உண்

விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.()விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக் கொள்

அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

84. பேதமை அகற்று

அறியாமையை போக்கு.

85. பையலோடு இணங்கேல்

அறிவில்லாத கீழோரோடு கூடித் திரியாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...