திங்கள், 3 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 



ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





86. பொருள்தனைப் போற்றி வாழ்

நீ பெற்ற பொருள் அல்லது செல்வதை பாதுகாத்து வாழ்.

 

87. போர்த் தொழில் புரியேல்

யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

 

88. மனம் தடுமாறேல்

எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்

பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

சாதாரணமான விஷயத்தை பெரிதாகக் கூறாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...