வியாழன், 6 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

                            ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி



 

101. வித்தை விரும்பு

 

பல கலைகளை கற்பதில் ஆர்வம்கொள்

 

102. வீடு பெற நில்

முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.

103. உத்தமனாய் இரு

உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடி வாழ்

நல்லவை கெட்டவைகளில் ஊராருடன் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்

யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...