செவ்வாய், 13 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 23

 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

 

விளக்கம்:

 

சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்டகல்லைப் போலப் பிரிந்து விடுவர்பெரும் சினத்தால் பிரிந்தாலும்பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும்சேர்ந்து விடுவர்அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே.

Description :

Even though there is a small crack in the stone pillar, it is impossible to fuse again, likewise, if there is a small difference in opinion, some relationships are not possible for the reunion. Some relationships are like, spilled in gold. They will join again easily.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...