புதன், 23 ஜூன், 2021

          அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 3

     இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு

விளக்கம்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்று பயனற்றது.  அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

 Description :

Poverty in youth and wealth in old age is as useless as flowers that bloom in the off-season. Like that the beauty of a woman without a life partner is useless.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...