வியாழன், 24 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 4

             அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்


விளக்கம்:

 

எவ்வளவு சுண்ட காய்ச்சினாலும் பாலின் சுவை குன்றாது. அளவற்று நட்பு பாராட்டினாலும் நண்பராக இருக்க தகுதியற்றவர் நண்பராக மாட்டார். எந்த சூழ்நிலையிலும் மேன்மையான மக்கள் மேன்மையானவர்களே. சங்கு சுட்ட போதிலும் வெண்மை நிறம் மாறாது.

Description :

No matter how much stew is boiled, the taste of the milk does not deteriorate. A person who does not deserve to be a friend will not be a friend despite the immense friendship praise. In any situation superior people are superior. The cone (oyster) does not change the color of whiteness even when burned.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...