வெள்ளி, 25 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 5

                        அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

விளக்கம்:

நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் உரிய பருவ காலம் இல்லாமல் பழுக்காது.அதுபோல எவ்வளவு  தொடர்ந்து முயன்றாலும் முதிர்ச்சியுறும் உரிய நாள் வராமல் எடுத்த செயல்கள் முழுமை  அடையாது.

Description :

All tall trees do not provide fruits without a proper season. Similarly, no matter how hard you try, the actions taken before the proper time of maturity will not be complete.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...