செவ்வாய், 29 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 9

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது

விளக்கம்:

தீயவர்களை காண்பதும் தீது. சிறப்புகள் அற்ற தீயவர்கள் சொல்வதை கேட்பதும்  தீங்கானது.   தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் மிகவும் தீங்கானது.

 

Description :

It is not good meeting the wicked persons. It is also harmful to listen to the useless words of evil people, it is very harmful to describe the characters of the wicked and it is very very harmful of staying with the wicked.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...