புதன், 30 ஜூன், 2021

                             அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 10

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
விளக்கம்:

 உழவர்கள்  நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் துன்பம் மிக்க உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை எல்லாருக்குமே பயனைத் தருகிறது.

Description :

When farmers irrigate the paddy field, grasses are also getting benefits. Just like that in this miserable world, when it rains for the good one the rest of others are getting benefited.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...