வியாழன், 1 ஜூலை, 2021

                                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 11

 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்

விளக்கம்:

நமக்கு உணவாக பயன்படுவது நெல்லில் உள்ள அரிசிதான்  என்றாலும்  அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல  ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவிகளை செய்து கொடுக்கும் உதவியாளர்  துணை இல்லாமல் எடுத்த செயல்  நிறைவு பெறாது.

Description :

Although rice is the major part of paddy, it does not germinate unless the husk protects the paddy. That No matter how ambitious one may be to perform an action, the action taken will not be complete without the help of an assistant who will make the tools to help the action.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...