வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி

 

1. அறஞ் செய விரும்பு

நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.


2. ஆறுவது சினம்

கோபம் (சினம்)  தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு மறைக்காமல்  கொடு.


4. ஈவது விலக்கேல்



ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று நீ தடுக்காதே.

5. உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...