திங்கள், 19 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

                        ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். சனி நீர் என்றால் குளிர்ந்த நீர் என பொருள். எனவே குளிர்ந்த நீரில் குளி எனவும் பொருள்படும்

17. ஞயம் பட உரை


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18. இடம் பட வீடு எடேல்

உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19. இணககம்அறிந்து இணங்கு

ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்

உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...