செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

21. நன்றி மறவேல்

ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே தெளிவாக செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்

பிறர் நிலத்தை அபகரித்து அதன் மூலம் உண்டு வாழாதே

 

24. இயல்பு அலாதன செயேல்

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் நீ செய்யாதே.

25. அரவம்ஆடேல்

பாம்புகளை பிடித்து நீ விளையாடாதே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...