வெள்ளி, 23 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                                            ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி

 

36. குணமது கைவிடேல்

நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.

37. கூடிப்பிரியேல்


நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்பது ஒழி


பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.

40. கைவினை கரவேல்

உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...