வியாழன், 22 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                                         ஔவையார் பாடல்கள்


                        ஆத்தி
சூடி

 

31. அனந்தல் ஆடேல்


தேவைக்கு அதிகமாக (அல்லது) மிகுதியாக துங்காதே.

 

32. கடிவது மற

யாரையும் கோபத்தில் கடிந்து நீ பேசிவிடாதே.

33. காப்பது விரதம்

தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.

35. கீழ்மை அகற்று

இழிவான செயல்களை ஒழி (அல்லது) நீக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...