செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





56. தானமது விரும்பு

யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை  செய்

நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை அகற்று

பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினை செய்

ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...