ஞாயிறு, 4 ஜூலை, 2021

                                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 14

 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி
விளக்கம்:

 

காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி, தானும் அந்த மயிலாகப் நினைத்துகொண்டு, தன் அழகு இல்லாத சிறகுகளை விரித்து ஆடிவது போன்றது,   கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்த புலவனை போன்று பாடல் புனைய  நினைப்பது..

 

Description :

The turkey who saw the peacock playing in the forest, thinking of himself as the peacock, turkey spreads his unattractive wings and dances, compared to an uneducated one attempts to write a poem imitating a knowledgeable poet.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...