ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
|
26. இலவம் பஞ்சில் துயில் |
இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
|
27. வஞ்சகம் பேசேல் |
பிறரை வஞ்சிக்கும் உண்மைக்கு புறம்பான சொற்களை பேசாதே.
|
28. அழகு அலாதன செயேல் |
நல்லவை அல்லாத இழிவான செயல்களை செய்யாதே.
|
29. இளமையில் கல் |
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.
|
30. அரனை மறவேல் |
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக