புதன், 21 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                        ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

26. இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27. வஞ்சகம் பேசேல்

பிறரை வஞ்சிக்கும் உண்மைக்கு புறம்பான சொற்களை பேசாதே.

28. அழகு அலாதன செயேல்


நல்லவை அல்லாத இழிவான செயல்களை செய்யாதே.

29. இளமையில் கல்

இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.

30. அரனை மறவேல்

தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...